Showing posts with label வெளிச்சம். Show all posts
Showing posts with label வெளிச்சம். Show all posts
Tuesday, 8 July 2014
Monday, 28 October 2013
சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது
ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது
ஒரு சொல் உயிரையே மாய்க்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது
அம்பு எய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்
எயதவனுக்கு நொய்வில்லை (நொய்வு = மனவருத்தம்)
எய்யப்பட்டவனுக்கு வேதனை
சொல்வதை உயர்வாகச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு
சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்
ஒரு கருத்து பல வரிகளாகிறது
ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது
ஒரு சொல் உயிரையே மாய்க்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது
அம்பு எய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்
எயதவனுக்கு நொய்வில்லை (நொய்வு = மனவருத்தம்)
எய்யப்பட்டவனுக்கு வேதனை
சொல்வதை உயர்வாகச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு
சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்
Subscribe to:
Posts (Atom)

