Saturday 13 December 2014

பிரபஞ்சங்கள் அருமை அறிய வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் .


பல்லாண்டுகளின் முயற்சியின் தொடர் ஆய்வினால் பிரபஞ்சத்தின் அளவினை அறிந்து கொள்ள முடிந்தது

நூற்றாண்டுகளுக்கு மேல் முயற்சி செய்து உடல்களின் அமைப்பையும் அதன் அடிப்படையான வேலைகள் கண்டறிய முடிந்தன

அந்த உடல்களின் அங்கங்களை துல்லியமான வகையில் அவற்றை ஒன்றாக சேர்த்தது மற்றும் பிரபஞ்சங்கள் தனது வட்டத்தில் முறையாக தன் பாதையில் நகருவதை ஆக்குவித்தவன் இறைவனாகின்றான்

இந்த பிரபஞ்சத்தை தவிர்த்து இன்னொன்றும் நமக்காக உள்ளது அதனை நாம் இறந்த பின்னே அறிய முடியும் .அது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் .

இதன் அருமையை அறிய உயர்வான வாழ்வை இறைவன் அருள்மறையில் காட்டிய வழியில் இவ்வுலகில் வாழ்ந்தாக வேண்டும்

No comments:

Post a Comment