Showing posts with label கவனம். Show all posts
Showing posts with label கவனம். Show all posts
Monday, 2 September 2013
Sunday, 7 April 2013
சுமப்பதில் உயர்வான சுகம்
சுமப்பதில் உயர்வான சுகம்
சுமையாக நினைக்காத சுமை
சுமை வளர்வதில் வரவேற்ப்பு
சுமையை சுமையாக நினைக்காத சிறப்பு
சுமைக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம்
சுமையைச் சுமக்க தன் நலத்திலும் கவனம்
சுமை சுமப்பதில் காலக் கணக்கு
சுமந்த சுமை தானே குறித்த காலத்தில் சுமையைக் குறைத்துவிடும் சிறப்பு
வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள். இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும் நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.
சுமையாக நினைக்காத சுமை
சுமை வளர்வதில் வரவேற்ப்பு
சுமையை சுமையாக நினைக்காத சிறப்பு
சுமைக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம்
சுமையைச் சுமக்க தன் நலத்திலும் கவனம்
சுமை சுமப்பதில் காலக் கணக்கு
சுமந்த சுமை தானே குறித்த காலத்தில் சுமையைக் குறைத்துவிடும் சிறப்பு
வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள். இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும் நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.
Sunday, 24 March 2013
'குழிப் பிள்ளை மடியில்'
அழகிய முதல் பேத்தி எனக்கும் இருந்தது. அது ... ஆறு மாதத்தில் மருத்துவ முறைகேடால் இறந்தது. நான் என்னை இழந்தேன், மனம் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்தேன்.எதைக் கண்டாலும் பயம் .ஒரு குழந்தை ஓரமாக நடந்து போனால் விழுந்து விடுமோ! என்ற பயம் இன்றும் உள்ளது .கற்பனை வியாதிகள் மனதில் ஊடுருவி வாழ்வையே வேதனையாக்கியது . ஒரு நண்பர் அழகாகச் சொல்லி ஆறுதல் தந்தார் 'குழிப் பிள்ளை மடியில்' என்று. அதுவே இறைவன் அருளால் நடந்தது .மனதிலும் தெளிவு வந்தது . இறைவன் செய்வது நன்மையாகவே அமையும். நம் வேலை இறைவனிடம் வேண்டுவது அவர்களுக்காக'துவா' செய்வது. 'ஒட்டகத்தை கட்டு இறைவனை வேண்டு' நபி மொழி .நாமும் கவனமாக இருக்க வேண்டும் இனி தவறு நடக்காமல் இருக்க.
One day Prophet Muhammad (peace be upon him) noticed a Bedouin leaving his camel without tying it and he asked the Bedouin, “Why don’t you tie down your camel?” The Bedouin answered, “I put my trust in Allah.” The Prophet then said, “Tie your camel first, then put your trust in Allah” (At-Tirmidhi).
Sometimes we can very easily forget that we have to do our bit in our endeavours as well; effort and struggle is required from us if we truly want to achieve or attain something…….. (A reminder for myself first and foremost)
Subscribe to:
Posts (Atom)

