Monday 5 February 2018

அமைதி

உமது அமைதி பேசாமல் பேசுகிறது ....
அவை சொற்களிலும் விட பெரியது ....
அந்த அமைதி சில நேரங்களில்
என்னை காயப்படுத்துகிறது ...
உமது மெளனம் காதில் ஊதுகின்றது
இது நமக்கிடையே ஒரு பரந்த இடைவெளியை உருவாக்கிறது
உமது மௌனம் அச்சப்படுததுகின்றது
உமது மௌனம் நீ செயல்படுத்தாததை காட்டிவிடுகின்றது
உரத்த குரலில் தெளிவாக
உமது அமைதியை சிதறடித்து . கண்ணீர் ...விட்டு
உமது பெயரிடப்படாத அச்சங்களை உறுதிப்படுத்து ...
யாரை நீ காயப்படுத்தினாய்
யாரால் நீ காயப்படுத்தப்பட்டாய்
வேதனைகள் உனக்கா! எனக்கா அல்லது மக்களுக்கா !!

No comments:

Post a Comment