Sunday 2 June 2013

"கலைஞர் ஒரு கடந்தகால சகாப்தம்"



"கலைஞர் ஒரு கடந்தகால சகாப்தம் ..

கலைஞர் ஒரு நிகழ்கால நிஜம்

கலைஞர் ஒரு வருங்கால சரித்திரம் !"
-
Abu Haashima Vaver



                                               Mohamed Ali,Selvem,Durimurugan


கலைஞரின் மருமகன் செல்வத்திடம் எனக்கு நெருங்கிய பழக்கம்
(கல்லூரி யில் உடன் படித்தவர் )இருந்ததால் முரசொலி அலுவலகம் செல்வதுண்டு . கலைஞரின் நேரம் போதாமையால் முரசொலி பத்திரிக்கையில் வர தினமும் தம்பிக்கு எழுதும் கடிதமும் கட்டுரையும் கடைசி நேரத்தில் வரும் .அதில் ஒரு அடித்தல் ,திருத்தல் இருக்காது .அதே நிலை இப்பொழுதும்.இதைக் காண வியக்காதவர்கள் யாருமில்லை
- முகம்மது அலிMohamed Ali

2 comments: