Sunday 18 May 2014

தங்களுக்குள் நினைக்கும் தாழ்வான மனம் அவர்களை விட்டு நீங்க வேண்டும்

சிறுபான்மையோர்
பெரும்பான்மையோர்
தாழ்த்தப் பட்டோர்
மிகவும் தாழ்த்தப் பட்டோர்
இவர்களுக்குள் உள்ள ஒட்றுமை சோரம் போனது
உயர்குடி மக்களின் சூட்சமத்தால் .

இந்தியாவில் தலித்கள்தான் பெரும்பான்மையோர்
இந்தியாவில் தலித் என்போருக்கு தனித் தொகுதிகள் உண்டு
தலித்கள் தனக்கென்ற தொகுதியைத் தவிற மற்ற தொகுதிகளில் வெல்ல முடியாது
தலித் தொகுதியில் கட்சி சார்பாக நிற்பதற்கும் அவர்களை தேர்ந்தெடுப்பவர்கள் மற்றவர்கள்
தலித்களுக்குள் ஒற்றுமை கிடையாது
தலித்களுக்குள் உள்ள திறமை வெளிப்படவில்லை
தாழ்த்தப் பட்டவர்களாக தங்களுக்குள் நினைக்கும் தாழ்வான மனம் அவர்களை விட்டு நீங்க வேண்டும்
தலித்கள் தாங்கள் தனித்து வாழும் நிலை மாற மற்றவர்கள் வாழும் பகுதியில் வாழ வேண்டும்
இனாம்களை வெறுத்து கல்வி கற்று சுயமாக சிந்திக்க வேண்டும்

No comments:

Post a Comment