Friday 30 May 2014

நான் யார் என்பது முக்கியமல்ல

நீங்கள் யார் என்பதை நான் அறிய விருப்பம்

நீங்கள் யார் .? என்பதை அறிய உன் கருத்தைச் சொல்

நீங்கள் யார் ?என்பதை அறிய உன் கருத்தே காட்டும்

நீங்கள் என் பக்கம் வருவது நமக்குள் நட்பை வளர்க்கும்

நீங்கள் என் பக்கம் வருவதால் என்னைப் பற்றி நீங்கள் அறிவாய்

நீங்கள் என் பக்கம் வருவதால் என் நண்பர்களை உனதாக்கிக் கொள்ளலாம்.!

என் வாழ்வு என்னோடு முடிந்துவிட விரும்பவில்லை
என் செயல் பண்போடு சிறப்புற்று தொடர விரும்புகின்றேன்

என் நோக்கத்தை கருத்தாக எழுத்துருவில் பதிய வேட்கை
என் எழுத்தின் கருத்துக் குவியல் எனக்கு பின்னும் தொடர வேண்டும்

வந்ததே வந்தாய் பார்த்து படித்து எழுது
எழுதுவது உங்களையும் உயர்த்தட்டும்
எழுதியது என்னையும் உயர்த்தட்டும்
எழுதிதை மற்றவர்களும் பார்க்கட்டும்..!
 

-Mohamed Ali

No comments:

Post a Comment