Friday 9 May 2014

பெண்குழந்தைகள் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்

பெண் பிள்ளைகள் இல்லாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

எனக்கு இரண்டு மகன்கள்.






பெண் பிள்ளைகள் இல்லாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

எனக்கு இரண்டு மகன்கள்.

பெண் பிள்ளைகள் இல்லாமல் நாங்கள் படும் வேதனை எங்களுக்குத்தான் தெரியும்.

மருமகள்களும் ,மகன்களும் நல்லவர்கள்தான் இருப்பினும் பெண் பிள்ளைகள் பாசமும் சேவைகளும் உயர்வு!

இறைவன் அருள் செய்து பேத்தியை கொடுத்து பாசத்தை அதிகமாக்கி விட்டான்.

பெண் பிள்ளைகள் இக்காலத்தில் படிப்பில் கவனம் அதிகம் செலுத்தி நன்றாக படிப்பது மகிழ்வாக உள்ளது .

ஆண்களுக்கு மனச் சிதறல்கள்.

பெண்களுக்கு குறிகோள்கள் அதிகம்!



No comments:

Post a Comment