Sunday 20 April 2014

நல்லதைச் சொல் .நயம்படச் சொல்..

நல்லதைச் சொல் .நயம்படச் சொல்..

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல் .

சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டால் அறிவு வளராது

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விட்டால் பயனற்று போகும்..!!
by-Mohamed Ali


                                                           Jabbar Arasar Kulam   மற்றும்  Mohamed Ali
 உண்மையை சொன்னாய்
உயர்வாய் சொன்னாய்
உரைக்கச் சொன்னாய்
கலையாது சொன்னாய்
கலையாக சொன்னாய்
நயமாக சொன்னாய்
நயந்து சொன்னாய்
நல்லதை சொன்னாய்
கொள்கையை சொன்னாய்
ஓய்வில்லாமல் சொன்னாய்
கலங்கிய மனமில்லை
நினைத்தது நடந்திடும்
நம்பிக்கையை இறைவன் மீது வைத்தாய்
கடமையை உணர்ந்து செய்தாய்

ஏதொன்றும் எதிர் பாராதவனாகி
நன்று நீ சொன்னாய்
முடிவை இறைவனிடம் விட்டிடு
காலம் வரும் வரை பொறுத்திரு
Mohamed Ali

1 comment: